எரிபொருள் பவுசர் – முச்சக்கரவண்டி விபத்து

Date:

சற்று முன்னர் எரிபொருள் பவுசர் மற்றும் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளாக்கியதில் 06 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மட்டக்களப்பு முறக்கட்டாஞ்சேனை பகுதியில் எரிபொருள் பவுசர் மற்றும் முச்சக்கரவண்டி மோதியதில் குறித்த அறுவரும் காயமடைந்த நிலையில் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உட்பட, இரண்டு குழந்தைகள் மற்றும் மூன்று பெண்கள் உள்ளடங்குகின்றனர்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் இதுவரை முழுமையான தகவல்கள் கிடைக்கப்படவில்லை. இவ் விபத்து குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

spot_imgspot_img

More like this
Related

மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந் தெரியாத ஆண் சடலம்

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம்...

பாடசாலை மாணவர்களையும் சென்றடைந்த போதைப்பொருள் – இலங்கையின் எதிர்காலத்திற்கு பெரும் ஆபத்து!

போதைப்பொருள் பாவனை நாட்டை சீரழித்து வரும் நிலையில், அது பாடசாலை மாணவர்களையும்...

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்