கல்முனை வின்சன் டி பவுல் சபையின் வருடாந்த ஒளி விழா

Date:

கல்முனை பிராந்திய வின்சன் டி பவுல் சபையின் வருடாந்த ஒளி விழா இன்று (14.12.2024 – ஞாயிற்றுக்கிழமை) கல்முனை பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை கிளெனி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட வின்சன் டி பவுல் சபையின் ஆன்மீக இயக்குனர் அருட்பணி S. இக்னேசியஸ் அடிகளார் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

மேலும், கல்முனை பிராந்திய வின்சன் டி பவுல் சபையின் ஆன்மீக இயக்குனர் அருட்பணி A. ரெறன்ஸ் றாகல் அடிகளார், கல்முனை திரு இருதயநாதர் ஆலய பங்குத்தந்தை அருட்பணி பேதுரு ஜீவராஜ் அடிகளார் மற்றும் அருட் சகோதரர் தயா ஆகியோர் இதில் கலந்து சிறப்பித்தனர்.

 

இவ்விழா சமூகத்தினரிடையே ஒற்றுமை, சுயநம்பிக்கை மற்றும் இரக்க உணர்வுகளை ஊக்குவிக்க முக்கிய பங்கு வகித்ததாக பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு பிரதேசத்தில் சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் : “அத்தம” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் விசேட தூய்மைப்படுத்தல் நடவடிக்கை

சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய சமுத்திர வளங்கள் பாதுகாப்பு...

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: தம்மை மீண்டும் தொடர்புபடுத்தும் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவை – றிஷாட்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தம்மை மீண்டும் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்டோருடன்...

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்