சிஐடிக்கு முதல் பெண் பணிப்பாளர்?

Date:

இலங்கை காவல்துறை வரலாற்றில் முதன்முறையாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளராக பெண் அதிகாரி ஒருவரை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றும் சிரேஷ்ட அத்தியட்சகர் இமேஷா முத்துமாலவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக பொலிஸ் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை பொலிஸ் வரலாற்றில் 2007 ஆம் ஆண்டு உதவி அத்தியட்சகர்களாக பொலிஸ் சேவையில் இணைந்து கொண்ட முதல் மூன்று பெண் உதவி அத்தியட்சகர்களில் இமேஷா முத்துமாலவும் ஒருவர். 2017 ஆம் ஆண்டு பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றார்.

அவர் ருஹுணு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான இளங்கலை (BSc) மற்றும் திறந்த பல்கலைக்கழகத்தில் சட்ட இளங்கலை (LLB) பட்டம் பெற்றுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நடமாடும் ஏவுதளத்திலிருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்த ரஷ்யா

வடமேற்கு அர்காங்கெல்ஸ்க் பகுதியில் உள்ள ப்ளெசெட்ஸ்க் விண்வெளி ஏவுதளத்திலிருந்து, நகரும் தன்மையுடைய,...

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்