பொதுத்தேர்தலுக்காக ரூ.11 பில்லியன் ஒதுக்கீடு

Date:

நவம்பர் 14, 2024 இல் திட்டமிடப்பட்ட பொதுத் தேர்தலுக்கு 11 பில்லியன் ரூபாவை விடுவிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2024 வரவுசெலவுத் திட்டத்தில் தேர்தலுக்கான ஒதுக்கீடுகள் இல்லாததால், அமைச்சரவை ஒருங்கிணைந்த நிதியில் இருந்து ரூ. 5 பில்லியன் ஒதுக்கப்படும். மற்றும் மேலதிகமான ரூ.6 பில்லியன் தேர்தல் தொடர்பான செலவுகளுக்காக  2025 கணக்கறிக்கை ஊடாக ஒதுக்கப்படும்.

இந்த நிதிகள் எதிர்வரும் நிதியாண்டில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

spot_imgspot_img

More like this
Related

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை அருந்திய சிறுமி பலி

கம்பளை, புப்புரேசா, டெல்டாவத்தை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த மூன்று...

சிறையில் இறந்ததாக கூறப்பட்டவர் இறுதிச்சடங்கின் போது திடீரென வந்ததால் பரபரப்பு!

சிறையிலிருந்த ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து...

காணாமல் போன மருத்துவரின் உடல் மீட்பு

காணாமல் போயிருந்த பதுளை போதனா மருத்துவமனையின் மயக்கவியல் நிபுணர் மருத்துவர் பிரபாத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்