24.8 C
Jaffna
December 17, 2024
Pagetamil
இலங்கை

துப்பாக்கிச்சூட்டில் பிக்கு பலி

காரில் வந்த இனந்தெரியாத நால்வர் மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பிக்கு, கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹோண்டா ரக (CA0-5345) ஊதா நிற காரில் விகாரைக்கு வந்தவர்கள் துப்பாக்கிச் சூட்டைச் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தாங்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், போதைப் பொருள் இருப்பதாக கிடைத்த தகவலால் பரிசோதனைக்கு வந்ததாக கூறியதாகத் தெரியவந்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இரணைமடுச் சந்தியில் இளம் பெண் கடத்தல்

east tamil

4 புதிய எம்.பிக்கள் பதவிப்பிரமாணம்!

Pagetamil

மூன்று இலட்சம் பேர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வு

east tamil

மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி திருட்டு

east tamil

யாழில் பல்பொருள் அங்காடிகளில் திருடும் பெண்கள் குழு: சிசிரிவி காட்சிகள்!

Pagetamil

Leave a Comment