அணிய வேண்டியதை அணியாமலிருந்த 19 பேர் கைது!

Date:

பொது இடங்களில் முகக்கவசம் அணியாமலிருந்த 19 பேரை பொலிசார் நேற்று கைது செய்தனர்.

2020 ஒக்ரோபர் மாதம் முதல் சுகாதார விதிமுறைகளை மீறிய 3,470 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.

போக்குவரத்தில் ஈடுபடும் போது முகக்கவசங்களை அணிந்து, தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான பொலிஸ் முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு டி.ஐ.ஜி பொதுமக்களிடம் அழைப்பு விடுத்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கோட்டாவின் கூட்டாளியின் புதுப்புது கண்டுபிடிப்புக்கள்!

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்...

ஈரானில் நடந்த மக்கள் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததை பகிரங்கமாக்கிய ட்ரம்ப்!

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடந்த மாபெரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்