26.4 C
Jaffna
March 6, 2025
Pagetamil
இலங்கை

லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் உயிரிழந்த மற்றொரு சிறுவனின் பெற்றோரும் குற்றச்சாட்டு!

களனியைச் சேர்ந்த தரம் ஒன்று மாணவனொருவர் அண்மையில் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் உயிரிழந்தமைக்கு, வைத்தியசாலையின் அலட்சியமே காரணமென அவரது பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குழந்தை காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் பல நாட்களுக்குப் பிறகும், பல பரிசோதனைகளுக்குப் பிறகும் மருத்துவர்கள் பிள்ளையின் நோயைக் கண்டறியத் தவறியதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.

பிள்ளையின் உள் உறுப்புகளின் செயல்பாடுகள் குறித்து லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை மருத்துவர்களால் உத்தரவிடப்பட்ட தனியார் மருத்துவமனையிலிருந்து எடுக்கப்பட்ட சோதனை அறிக்கைகள் அனைத்தும் இயல்பானவை என்று பெற்றோர்கள் கூறுகின்றனர்.

ஆனால் மருத்துவமனையில் மருத்துவர்கள் பிள்ளைக்கு பல மருந்துகளை கொடுத்ததாகவும் அதன் பிறகு பிள்ளையின் உடல்நிலை மோசமடைந்ததாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மேர்வின் சில்வா கைது!

Pagetamil

ரணிலை திருடன் என்ற நீதியமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்: ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

Pagetamil

யாழில் சங்கிலி அறுத்தவர் கைது!

Pagetamil

யாழில் புள்ளிங்கோக்களை மாணவர்களாக மாற்றிய அதிபர்

Pagetamil

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் – 20 பேர் இந்தியா பயணம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!