30.2 C
Jaffna
April 9, 2025
Pagetamil
உலகம்

தென்னாபிரிக்காவில் எரிவாயு கசிவினால் 16 பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோத சுரங்கத்தில் எரிவாயு கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தல் 16 பேர் உயிரிழந்தனர்.

ஜோகன்னஸ்பர்க்கின் கிழக்கே போக்ஸ்பர்க் மாவட்டத்திற்கு அருகில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

“அவசர சேவைகளுக்கு இரவு 8 மணியளவில் (1800 GMT) அழைப்பு வந்தது, இது ஒரு எரிவாயு வெடிப்பு என்று அறிவிக்கப்பட்டது, ஆனால் அவர்கள் வந்தவுடன் அது விஷ வாயு சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிவினால் ஏற்பட்ட விபத்து என்பது தெரிய வந்தது“ என அவசர சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.

இறந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவதாக அவர் கூறினார்.

“சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக” எரிவாயு பயன்படுத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்

இரவு விடுதி கூரை இடிந்து விழுந்து 79 பேர் பலி

Pagetamil

மிரட்டிக் கொண்டே பேச முடியாது!

Pagetamil

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விலகுவதாக ஹங்கேரி அறிவிப்பு!

Pagetamil

ட்ரம்பின் “விடுதலை தின” வரிகள் அறிவிப்பு: சுண்டங்காய் சைஸ் இலங்கைக்கு இவ்வளவு பெரிய வரியா?

Pagetamil

கழிப்பறையில் வாழும் சீன யுவதி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!