பொறியில் சிக்கிய சிறுத்தை!

Date:

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நல்லதண்ணி பகுதியில் இன்று (15) பொறியில் சிக்கிய நிலையில் சிறுத்தையொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

செப்பல்டன் தேயிலைத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத வேட்டைப்பொறியில் சிறுத்தை சிக்கியது.

தேயிலைத் தோட்டத்தில் புல் வெட்டுவதற்குச் சென்ற ஒரு தோட்டத் தொழிலாளி சிறுத்தையை கண்டு, பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட வேட்டைப்பொறியில் நேற்று மாலை சிறுத்தை சிக்கியிருக்கலாமென கருதப்படுகிறது.

சிறுத்தையை மீட்கும் நடவடிக்கையில் நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பேச்சுக்காக பாகிஸ்தான் புறப்பட்ட அமெரிக்க துணை ஜனாதிபதி

துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் அமெரிக்க தூதுக்குழுவினர், ஈரான் குறித்த...

ஈரான் யுரேனியத்தின் கதி என்னவாகும்?

சுமார் 10 அணு குண்டுகளைத் தயாரிக்கப் போதுமான அளவு அதிக செறிவூட்டப்பட்ட...

விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது முறைகேடானது: உயர் நீதிமன்றம்

இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்