பொறியில் சிக்கிய சிறுத்தை!

Date:

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நல்லதண்ணி பகுதியில் இன்று (15) பொறியில் சிக்கிய நிலையில் சிறுத்தையொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

செப்பல்டன் தேயிலைத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத வேட்டைப்பொறியில் சிறுத்தை சிக்கியது.

தேயிலைத் தோட்டத்தில் புல் வெட்டுவதற்குச் சென்ற ஒரு தோட்டத் தொழிலாளி சிறுத்தையை கண்டு, பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட வேட்டைப்பொறியில் நேற்று மாலை சிறுத்தை சிக்கியிருக்கலாமென கருதப்படுகிறது.

சிறுத்தையை மீட்கும் நடவடிக்கையில் நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் ஆட்சியாளர் பஷார் அல்-அசாத்திற்கு மரணதண்டனை விதித்தது சிரிய நீதிமன்றம்

சிரியாவின் கிட்டத்தட்ட 14 ஆண்டுகால உள்நாட்டுப் போரின்போது இழைக்கப்பட்ட அட்டூழியங்களுக்காக, முன்னாள்...

யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் போராட்டம்

யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் மற்றும் பிற அரசாங்க...

பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பலப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாநாடு!

பெண்களின் மேம்பாட்டையும், அரசியல் செயல்முறைகளில் அவர்களின் அர்த்தமுள்ள பங்கேற்பையும் ஊக்குவிக்கும் வகையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்