கோயில் திருவிழாவில் தீயில் கருகி உயிரிழந்த பூசகர்!

Date:

அகலவத்தை தன்னாஹேன முத்துமாரி அம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிழாவின் போது, தீயில் எரிந்து பூசகர் உயிரிழந்துள்ளார்.

இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த ஆசிர்வாதன் சுந்தரகுமரன் (44) என்பவரே உயிரிழந்தார்.

கோயில் சடங்குக்காக தீ மூட்டிய போது, பூசகர் அணிந்திருந்த பட்டு ஆடையில் தீப்பற்றி, பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானார்.

சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தீயை அணைத்து முச்சக்கர வண்டியில் பிம்புர வைத்தியசாலையில் அனுமதித்து ஆரம்ப உதவிகளை வழங்கி களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரான் துறைமுகங்கள் முற்றுகையிடப்படும்

பாகிஸ்தானில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அனைத்து ஈரானிய துறைமுகங்களையும் "சில...

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்