24.9 C
Jaffna
February 4, 2025
Pagetamil
இலங்கை

மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்காத பாராளுமன்றத்தை கலையுங்கள்!

அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி தற்போதைய பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த எம்.பி பீரிஸ், பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு தற்போது உள்ளதாக தெரிவித்தார்.

தற்போதைய நாடாளுமன்றம் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கவில்லை எனவே தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.

தற்போது அரசியலமைப்பு விதிகள் அல்லது சட்டத்தின் பிரகாரம் தேர்தலை நடத்துவது குறித்த தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் தற்போது விதிமுறைகளை ஆணையிடுவதாகவும், தேர்தலை நடத்துவது குறித்த முடிவு அவரது விருப்பத்தின் பேரில் மட்டுமே எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கைக்கான ருவாண்டா உயர் ஸ்தானிகர் – பிரதமரை சந்திப்பு

east tamil

யு.எஸ்.ஏ.ஐ.டி. நிதியுதவிகள் குறித்த விரிவான விசாரணை அவசியம் – நாமல்

east tamil

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடியேற்றி போராட்டம்

Pagetamil

வன்னி ஆசிரியர்கள் வன்னியிலேயே சேவை செய்ய வேண்டும் – ரவிகரன் எம்.பி

east tamil

கரட் விற்பனை சிக்கலில் பதுளை விவசாயிகள்!

east tamil

Leave a Comment