எம்.பிக்களின் சம்பளத்தை 2 மாதங்களிற்கு வெட்டி தேர்தலை நடத்துங்கள்!

Date:

உள்ளூராட்சி தேர்தலை நடத்த அரசாங்கத்திடம் பணம் இல்லை என்றால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைத்து, அந்த பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்த வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்காமல் தேர்தலை நடத்தாமல் இருக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் பாஜகவுக்கு பேரிடி: 27-ல் வென்றது 1 மட்டுமே – காரணம் என்ன?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 1 தொகுதிகளில்...

தேர்தலில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட அதிமுக: தொடர்ந்து இருமுறை தோற்றது இல்லை

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தொடர்ந்து 2 முறை அதி​முக தோற்​றதே இல்​லை. ஆனால்...

முதல்வர் ஆகிறார் விஜய்… தமிழகத்தில் அமையும் ‘மைனாரிட்டி’ அரசும், மக்கள் தீர்ப்பும் சொல்வது என்ன?

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு ஊடே வெளியான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தவெக-வுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்