கனடாவில் இந்த ஆண்டின் முதல் பிரசவம் தமிழ் குழந்தை!

Date:

கனடாவின் நோர்த் யோர்க் பொது மருத்துவமனையில் 2023 ஆம் ஆண்டின் முதல் குழந்தை ஜனவரி 1 ஆம் திகதி நள்ளிரவு 12:01 மணிக்கு பிரசவமானது.

தமிழர்களான சௌபர்ணிகா மதியழகன் மற்றும் லோக் மனோகர் தம்பதியினரின் மகனான சஞ்சித் லோக் என்ற குழந்தையே அந்த மருத்துவமனையில் 2023இல் பிறந்த முதல் குழந்தையாகும்.

6 பவுண்டுகள் எடையுள்ள சஞ்சித் லோக் என்ற ஆண் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியசாலை தெரிவித்தது.

15 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையின் பாரம்பரியத்தின்படி, பிறந்த குழந்தையுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல குடும்பத்திற்கு ஒரு போர்வை பரிசாக வழங்கப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்த மருத்துவமனையில் ஒவ்வொரு ஆண்டும் 4,500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிரசவமாகின்றன. கடந்த ஆண்டு 4,663 குழந்தைகள் பிரசவமாகின.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்