மாநகர காவல்படையை உருவாக்க சட்டத்தில் இடமுண்டா?: விளக்குகிறார் சீ.வீ.கே!

Date:

யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனினால் காவல்படை உருவாக்கப்பட்டது சட்டவிரோதமானது என தெரிவித்துள்ளார் வடமாகாண அவைத்தலைவரும், மூத்த நிர்வாக சேவை அதிகாரியுமான சீ.வீ.கே.சிவஞானம்.

சீ.வீ.கே.சிவஞானம் யாழ் மாநகரசபை ஆணையாளராகவும் நீண்டகாலம் பணியாற்றியிருந்தார்.

மணிவண்ணனால் உருவாக்கப்பட் காவல்படை விவகாரம் குறித்து அவரை தமிழ்பக்கம் தொடர்பு கொண்டு வினவியபோது, இதனை தெரிவித்தார்.

கொழும்பு மாநகரசபையினால் உருவாக்கப்பட்ட ஆளணி, மாநகரசபை வாகன நிறுத்துமிடங்களில் பணம் அறவிடவே மாத்திரமே. ஆனால் யாழ் மாநகரசபை உருவாக்கியது தண்டப்பணம் அறவிட. மாநகரசபையினால் தண்டப்பணம் அறவிட முடியாது என்றார்.

அவர் தெரிவித்த கருத்துக்களின் முழுமையான ஒலி வடிவம்-

spot_imgspot_img

More like this
Related

இன்றைய வானிலை

இன்றைய (30) வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மேற்கு, சபரகமுவ...

FIFA WC 2026 | ஜப்பானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பிரேசில்

திங்களன்று (ஜூன் 29) ஹூஸ்டனில் நடந்த விறுவிறுப்பான போட்டியில் ஜப்பானை 2-1...

FIFA WC 2026 | பராகுவே அதிர்ச்சி வைத்தியம்: ஜேர்மனியின் உலகக்கிண்ண கனவு முடிந்தது!

2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் ஜெர்மனியின் பயணம் ஒரு திகைப்பூட்டும் வகையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்