25 C
Jaffna
February 5, 2025
Pagetamil
குற்றம்

ஆனைக்கோட்டையில் விசம் வைத்து கொல்லப்பட்ட கோழிகள்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் 35கோழிகள் விசம் வைத்து கொல்லப்பட்டுள்ளன.

தனது வயலிற்குள் கோழிகள் புகுந்ததாக குறிப்பிட்டு, வயல் உரிமையாளரே விசம் வைத்து கொன்றதாக பிரதேசவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வயல் நிலமொன்றிற்குள் புகுந்த தமது 35 கோழிகள் சோற்றில் விசம் வைத்து கொல்லப்பட்டதாக, 3 குடும்பங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

வயல் நிலப்பகுதியில் ஆங்காங்கே கோழிகள் இறந்த நிலையில் காணபடபட்டன.

வயல் உரிமையாளரே கோழிகளிற்கு விசம் வைத்ததாக குறிப்பிட்டு, வயல் எல்லை வேலிகள் பிரதேச வாசிகளால் தீயிடப்பட்டுள்ளது.

அந்த வயல் உரிமையாளர் மானிப்பாய் பிரதேச சபையில் ஊழியராக பணிபுரிகின்றார் என அறியமுடிகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குடும்பத் தகராறின் காரணமாக மனைவி கொடூர கொலை!

east tamil

அம்பலாந்தோட்டையில் மூவர் வெட்டிக் கொலை

east tamil

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

east tamil

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

உடுவில் பிரதேசத்தில் 330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

Pagetamil

Leave a Comment