Pagetamil
இலங்கை

போலி வேலைவாய்ப்பு நேர்காணல் நடத்தியவர்கள் கைது!

இங்கிலாந்தில் தாதியர் சேவைத் துறையில் வேலை வழங்குவதாகக் கூறி கொழும்பில் உள்ள நட்சத்திர வகுப்பு விடுதியில் நேர்காணல் நடத்திய பெண் உட்பட மூவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

போலி வேலைவாய்ப்பு நிறுவனம் என்ற பெயரில் நேர்காணல் நடத்தப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், புலனாய்வு அதிகாரிகள் உடனடியாக அந்த இடத்தை சுற்றிவளைத்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

சோதனையின்போது, ​​அந்த இடத்தில் இருந்து 3 இலட்சம் ரூபாய், வெளிநாட்டு வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் மற்றும் இரண்டு ரசீது புத்தகங்களை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

மற்றொரு துப்பாக்கிச்சூட்டு விபரம் அம்பலம்

Pagetamil

கல்முனையில் உருவாகியுள்ள தீவிரவாதக்குழு!

Pagetamil

Leave a Comment