இரண்டாவது முடிசூட்டப்பட்ட அழகுராணி யார் தெரியுமா?

Date:

இலங்கை திருமணமானவர்களிற்கான அழகுராணி போட்டியில் ஏற்பட்ட சர்ச்சை இன்னும் தீர்ந்தபாடியில்லை. அழகிகளிற்கிடையிலான அடிபாடு பொலிஸ் நிலையம் வரை சென்று, இன்னும் தீரான பிரச்சனையாக இருக்கிறது.

வெற்றியாளராக தெரிவான புஷ்பிகாவிடமிருந்து கிரீடத்தை அகற்றிய முன்னாள் அழகி கரோலின் ஜூரி, அடுத்ததாக தெரிவான அழகியின் தலையில் கிரீடத்தை அணிந்து, அவரை வெற்றியாளராக அறிவித்தார்.

இப்பொழுது, ஏற்பாட்டு குழு புஷ்பிகாவே வெற்றியாளர் என அறிவித்துள்ளது.

கரோலின் ஜூரியினால் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டவர் ஆஷயா பஸ்நாயக்க.

இவரது கணவர் தரநாத் பஸ்நாயக்க, பொதுஜன ஐக்கிய முன்னணியின் குருநாகல் மாவட்ட முன்னாள் எம்.பியாவார். கடந்த பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டார். எனினும், வெற்றியடையவில்லை.

தரநாத் – ஆஷயா தம்பதிக்கு ஒரு பிள்ளையுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

யாழ் மாநகரசபை கட்டிட தொகுதி 2ஆம் கட்ட அபிவிருத்திக்கு ஒப்புதல்

குளிரூட்டும் அமைப்பு நிறுவுதல் உட்பட, யாழ்ப்பாண மாநகர சபை கட்டிடத் திட்டத்தின்...

ஈரானுடன் இணக்கமாக செயற்படுகிறோம்!

ஈரானுடன் அமெரிக்கா மிகவும் இணக்கமாகச் செயல்படுவதாகவும், கத்தாரில் சமீபத்தில் நடந்த சந்திப்புகள்...

யாழ் பல்கலை பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பியவர்கள் மீது நிகழ்நிலை காப்பு சட்டத்தில் வழக்கு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்