பதுளை சிறைக்குள் கைதி உயிரை மாய்த்தார்!

Date:

பதுளை சிறைச்சாலைக்குள் தூக்கில் தொங்கி உயிரை மாய்க்க முயற்சித்த போது, சிறை அதிகாரிகளால் மீட்கப்பட்டு பதுளை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு கைதி இன்று உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிசார் தெரிவித்தனர்.

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபரை பதுளை பொலிசார் கைது செய்து பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் விளக்கமறியலில் வைத்தனர்.

இந்த நிலையிலேயே அவர் உயிரை மாய்த்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘இந்த போப் எனக்கு வேண்டாம்’: அடம் பிடிக்கும் ட்ரம்ப்!

ஈரானில் அமெரிக்கா தலைமையிலான போரை போப்பாண்டவர் விமர்சித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி...

யாழில் இளைஞன் கொலை: காதல் விவகாரத்தால் விபரீதம்?

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரத்தில் இளைஞர் ஒருவர் நேற்றிரவு கூரிய ஆயுதத்தால்...

சிறுவனை பலி கொடுத்து புதையல் தோண்ட முயற்சி?: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மண்முனை பிரதான வீதியில் ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்