யாழ் விபத்தில் தந்தை, மகன் பலி

Date:

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளுடன் பாரவூர்தி மோதி, இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஏழாலையை சேர்ந்த 64 வயதான தந்தையும் 23 வயதான மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பாரவூர்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வாவை பதவிவிலக உத்தரவிட்ட ஜனாதிபதி!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இலங்கை கிரிக்கெட்டின் நீண்டகால தலைவர் ஷம்மி...

சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்ட தமிழ் நூல்கள்: குரல் கொடுக்கவும் விளம்பரம் தேவையா?

எழுத்தாளர் தீபச்செல்வனிற்கு இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட சில புத்தகங்கள் இலங்கை சுங்கத்தினால்...

ராமாயணம் குறித்து சர்ச்சை கருத்து: பிரகாஷ்ராஜ் மீது பாஜக போலீசில் புகார்

ராமாயணம் குறித்து சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவித்ததாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது ஆந்திர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்