கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து 4 பேர் தப்பியோட்டம்

Date:

பொலன்னருவையில் உள்ள கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்திலிருந்து இன்று பிற்பகல் (03) நான்கு கைதிகள் தப்பிச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தப்பிச் சென்றவர்களைப் பிடிப்பதற்காக, காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து கூட்டுத் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அண்ணாமலைக்கு சீட் கொடுக்காமல் அதிர்ச்சி – பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி என்ன?

நீண்ட இழுபறிக்குப் பின்னர் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. எல்லோரும் கணித்தபடியே...

ஈரான் சுட்டுவிழுத்திய மற்றொரு போர் விமானம்: விமானியை தேடும் ஈரான், அமெரிக்கா!

ஈரானின் ஆயுதப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட தங்களது போர் விமானத்தின் விமானியை...

அமெரிக்காவையும் சீனாவையும் எதிர்த்து நிற்க, வல்லரசுகள் ஒன்றிணைய வேண்டும்: மக்ரோன் அழைப்பு

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், நடுத்தர சக்திகள் ஒன்றிணைந்து அமெரிக்கா மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்