ஜோன்ஸ்டன், மகன் விளக்கமறியலில்

Date:

நிதி மோசடி விசாரணை விசாரணைப் பிரிவினரால் இன்று (05) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோர் வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைவாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர்கள் இன்று காலை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையான போதே, முன்னாள் அமைச்சரும் அவரது மகனும் அப்பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாகவே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனா வழக்கில் மார்ச் 25 இல் குற்றப்பத்திரிகை!

அனுராதபுரம் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் உத்தியோகத்தர்கள் பணியில் இருந்தபோது அவர்களின் கடமைக்கு...

இலங்கை அரசமைப்பு சீர்திருத்தங்களால் பிரச்சினை; தமிழர்கள் உரிமைகளை பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவை!

இலங்கையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்புச் சீர்த்திருத்தங்களால், இலங்கை தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்