துப்பாக்கி வழங்கிய கஜேந்திரகுமார்

Date:

நீண்டகாலமாக குரங்குகளின் தொல்லையால் சாவகச்சேரி கமக்காரர்கள் பெரும்பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 2025ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட நிதியிலிருந்து பத்து இலட்சம் ரூபா ஒதுகீடு செய்திருந்தார்

இதனடிப்படையில், 20 கமக்காரர்களுக்கு குரங்குகளை சுடுவதற்கான துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளது

Share post:

spot_imgspot_img

More like this
Related

கிரிக்கெட் போட்டிக்கு சென்ற மாணவர்கள் பேருந்து விபத்தில் பலி

கண்டி, புனித சில்வெஸ்டர் கல்லூரிக்கும் வித்யார்த்தா கல்லூரிக்கும் இடையே நடைபெறும் வருடாந்திர...

ஊழல் குற்றச்சாட்டில் பிரசன்ன ரணதுங்கவுக்கு ரூ.25 மில்லியன் அபராதம்!

கொலன்னாவவின் மீத்தோட்டமுல்ல பகுதியில் நிலத்தை மீட்க அனுமதி வழங்குவதற்காக ஒரு தொழிலதிபரிடம்...

இராணுவத்தளபதியை பணியிலிருந்து விடுவித்தது ட்ரம்ப் நிர்வாகம்!

பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத், இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் ராண்டி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்