தையிட்டி காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட வேண்டும்: நாக விகாராதிபதி

Date:

தையிட்டி விகாரை அமைந்துள்ள பொதுமக்களின் காணிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாண நாகவிகாரையின் விகாராதிபதி விமலதர்ம தேரர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசாங்கம் ஜனாதிபதி உட்பட அனைவருக்கும் நான் ஏற்கனவே தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி பொதுமக்களின் காணி என்பதனால் அதனை உரித்துடைய பொதுமக்களுக்கு வழங்க வேண்டுமென இன்று மீண்டும் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

காலி மாநகரசபையின் 5 உறுப்பினர்கள் கைது!

காலி மாநகர சபையின் ஐந்து உறுப்பினர்கள் நேற்று (30) சபை அமர்வில்...

சிலர் மதவாதத்தை தூண்டுகிறார்கள்

மட்டக்களப்பு மாநகர சபைக்குச் சொந்தமான சொத்துக்களை நீண்டகால குத்தகை அடிப்படையில் பெற்றுள்ள...

துப்பாக்கிச்சூட்டில் பாடசாலை மாணவி காயம்!

கொஹுவல, சரணங்கர வீதியின் போதியவத்த பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்