மண்சரிவில் பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடல்கள் அடக்கம்!

Date:

டிட்வா புயலை தொடர்ந்து ஏற்பட்ட பேரழிவில் மலையக பகுதிகள் அதிக உயிரிழப்பை சந்தித்திருந்தன. மண்சரிவு காரணமாக ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மாத்தளை, யடவத்த, நாகொல்ல பகுதியில் மண்சரிவில் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடல்கள் இன்று அடக்கம் செய்யப்பட்டன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...

மீனவரின் வலையில் சிக்கிய சடலம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில்...

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்