டிட்வா புயலை தொடர்ந்து ஏற்பட்ட பேரழிவில் மலையக பகுதிகள் அதிக உயிரிழப்பை சந்தித்திருந்தன. மண்சரிவு காரணமாக ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மாத்தளை, யடவத்த, நாகொல்ல பகுதியில் மண்சரிவில் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடல்கள் இன்று அடக்கம் செய்யப்பட்டன.



