நானாட்டானில் கரையொதுங்கிய 4 சடலங்கள்

Date:

மன்னார் நானாட்டான் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட அருவி ஆற்றை அண்டிய அறுவை குன்று பகுதியில் நான்கு ஆண்களின் சடலங்கள் இன்றைய தினம் (30) மீட்கப்பட்டுள்ளன.

சடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

டிட்தா புயலை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் சடலமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது

இந்த சடலங்கள் நாட்டானிலிருந்து அரிப்பு துறை செல்லும் பிரதான வீதியில் வேலியோரங்களில் சிக்கிக் கிடந்ததை அறுவை குன்று பகுதியில் வெள்ளத்தில் சிக்கியிருந்து உயிர் தப்பி அவ்வழியால் வந்த சிலர் இன்று அவதானித்துள்ளனர்

இது தொடர்பாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இராணுவம் மற்றும் கடற்படையினரால் சடலங்கள் மீட்கப்பட்டன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எருமை மாட்டை சுட்டுக்கொன்ற இருவர் கைது!

மங்களகம பிரதேசத்தில் எருமை மாடு ஒன்றை துப்பாகியால் சுட்டுக் கொன்ற இருவரை...

மீனவரை முழங்காலில் இருத்தி அடித்து சித்திரவதை செய்த கடற்படை புலனாய்வாளர்கள்!

மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் அனுமதியற்ற மீன்பிடி வலையை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டவர்...

தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம் அதிரடி மாற்றம்

தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம் அதிரடியாக மாற்றப்பட்டார். அதேபோல், லஞ்ச ஒழிப்புத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்