தீபாவளி அதிகாலையில் கிளிநொச்சியில் நடந்த பயங்கரம்!

Date:

கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

இன்று (20) அதிகாலை 1.30 மணியளவில் அக்கராயன், ஈச்சங்குளம் பகுதியில் இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார்.

24 வயதான கஜன் என்பவரே வெட்டிக்கொல்லப்பட்டார்.

கசிப்பு வியாபாரம் தொடர்பான தகராற்றினால் இந்த கொலை நடந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவாகியுள்ளார்.

கொல்லப்பட்டவரும், சந்தேகநபரும் குற்றபபின்னணியுடையவர்கள்.

அக்கராயன் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நான் அவனில்லை: பெண்களை ஏமாற்றும் இந்த ஆசாமியை கண்டால் பொலிசாருக்கு அறிவியுங்கள்!

கண்டி தெல்தெனிய மருத்துவமனை அருகே காரில் மர்மமான முறையில் உயிரிழந்த பிசியோதெரப்பிஸ்டின்...

சுரேஷ் சாலேவின் மனைவியின் நாடகம் தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியென்ற சந்தேகத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச்...

மட்டக்களப்பில் நெல் விலையை அதிகரிக்க கோரி விவசாயிகள் பாரிய ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் நெல் கொள்வனவு மற்றும் விலையை அதிகரிக்கக் கோரி இன்று செவ்வாய்க்கிழமை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்