புற்றுநோய் தடுப்பூசி பயன்பாட்டிற்கு தயாரென ரஷ்யா அறிவிப்பு!

Date:

ரஷ்ய என்டோரோமிக்ஸ் புற்றுநோய் தடுப்பூசி இப்போது மருத்துவ பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது என்று ரஷ்ய கூட்டாட்சி மருத்துவ மற்றும் உயிரியல் நிறுவனம் (FMBA) அறிவித்துள்ளது.

MRNA அடிப்படையிலான தடுப்பூசி முன் மருத்துவ பரிசோதனைகளில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், அதன் பாதுகாப்பு மற்றும் உயர் செயல்திறனை நிரூபித்துள்ளதாகவும் FMBD தலைவர் வெரோனிகா ஸ்க்வோர்ட்சோவா கூறினார்.

கட்டிகளைச் சுருக்குவதிலும் அவற்றின் வளர்ச்சியைக் குறைப்பதிலும் தடுப்பூசி குறிப்பிடத்தக்க முடிவுகளைக் காட்டியது, மேலும் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஒவ்வொரு நோயாளிக்கும் அவர்களின் தனிப்பட்ட RNA க்கு ஏற்ப தனிப்பயனாக்கப்படும் என்று ஸ்க்வோர்ட்சோவா கூறினார்.

தடுப்பூசியின் முதல் வடிவம் பெருங்குடல் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் என்றும், மற்றொரு பதிப்பு கிளியோபிளாஸ்டோமா – ஒரு மூளை புற்றுநோய் – மற்றும் குறிப்பிட்ட வகை மெலனோமா – ஒரு தோல் புற்றுநோயிற்கும் உருவாக்கத்தில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

நான் அவனில்லை: பெண்களை ஏமாற்றும் இந்த ஆசாமியை கண்டால் பொலிசாருக்கு அறிவியுங்கள்!

கண்டி தெல்தெனிய மருத்துவமனை அருகே காரில் மர்மமான முறையில் உயிரிழந்த பிசியோதெரப்பிஸ்டின்...

சுரேஷ் சாலேவின் மனைவியின் நாடகம் தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியென்ற சந்தேகத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச்...

மட்டக்களப்பில் நெல் விலையை அதிகரிக்க கோரி விவசாயிகள் பாரிய ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் நெல் கொள்வனவு மற்றும் விலையை அதிகரிக்கக் கோரி இன்று செவ்வாய்க்கிழமை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்