29.4 C
Jaffna
April 1, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

உள்ளூராட்சி வேட்புமனு நிராகரிப்புக்கு எதிரான மனு: உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்புக்கள் தாக்கல் செய்ய மனுக்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி உள்ளிட்ட 20 வரையான தரப்புக்கள் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மனுக்கள் பிறப்பு சான்றிதழ் தொடர்புடைய மயக்கம் காரணமாக நிராகரிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்வரும் ஞாயிறு அன்று தேர்தல் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தொடர்புடைய கட்சிகள் கூடி முடிவொன்றை எட்டு மாறு மூவர் அடங்கிய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் இந்த வழக்கு எதிர்வரும் செவ்வாய் அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு நிராகரிப்பு: மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு!

Pagetamil

ஏப்ரல் 21 இன் முன் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகள் பலர் அம்பலமாவார்கள்: ஜனாதிபதி அறிவிப்பு!

Pagetamil

மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1000ஐ கடந்தது!

Pagetamil

உள்ளூராட்சி வேட்புமனுக்கள் நிராகரிப்பு: சங்கு, மான் அணிகள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

Pagetamil

தேசபந்து தென்னக்கோனை பதவிநீக்கும் பிரேரணை சபாநாயகரிடம்: 115 ஜேவிபி எம்.பிக்கள் கையொப்பம்; எதிர்க்கட்சியும் ஆதரவு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!