30.2 C
Jaffna
April 9, 2025
Pagetamil
இலங்கை

அர்ச்சுனாவுடன் குடும்பம் நடத்திய யுவதி எங்கே?

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுடன் குடும்பம் நடத்திய மன்னார் யுவதி மாயமாகியுள்ளதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கௌசல்யா நரேந்திரன் என்ற அந்த யுவதியை காணவில்லை என பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார் கள்.

அந்த யுவதியை தொடர்பு கொள்ள முடியாதுள்ளதாக அர்ச்சுனாவும் முன்னர் பதிவிட்டுள்ளார்.

அர்ச்சுனாவை விட்டு விலகி அந்த யுவதி ஒதுங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்

மீண்டும் மஹிந்த கால பாணியில் நடக்கும் ஜேவிபி அமைச்சர்கள்!

Pagetamil

கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் காணாமலாக்கப்பட்ட சம்பவம்: பிள்ளையான் கைதுக்கான காரணம் வெளியானது!

Pagetamil

நல்லூரில் கவிழ்ந்த டிப்பர்

Pagetamil

கோழி இறைச்சி, முட்டை விலைகள் அதிகரிப்பு!

Pagetamil

புதிய ஊழல் தடுப்பு சட்டத்தில் கைதான முதல் ஆள் நான் தான்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!