29.5 C
Jaffna
April 10, 2025
Pagetamil
இலங்கை

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

இலங்கை பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (27) சபாநாயகர் தலைமையில் ஆரம்பமாகியுள்ளன.

இன்றைய பாராளுமன்ற அமர்வு, குழுநிலை விவாதமாக இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 6.00 மணி வரை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நிதி ஒதுக்கங்கள் உள்ளிட்ட நிதி அமைச்சின் ஒதுக்கீடுகள் தொடர்பாக முக்கியமான விவாதமாக நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக குழுநிலை விவாதம் மார்ச் 21 வரை நடைபெறவுள்ளது, இதன் முடிவில் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் அரசியலில் ஆர்வமுள்ளோர் இந்த நிதி ஒதுக்கீடு விவாதங்களை கூர்மையாக கவனிக்க வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்

தென்னக்கோனுக்கு பிணை!

Pagetamil

சாமர சம்பத் எம்.பி கைது செய்யப்பட்டது தொடர்பில் ரணில் வெளியிட்ட சிறப்பு அறிக்கை!

Pagetamil

மஹிந்த, ரணிலின் முடியைக்கூட இந்த அரசு தொடாது!

Pagetamil

ஆயுதத்தை எடுத்தால் கீழே வைக்க முடியாது… ரணில் களி தின்பது உறுதி!

Pagetamil

அச்சுவேலி ப.நோ.கூ.ச தலைமை காரியாலய கட்டடத்திலிருந்து இராணுவம் விலகியது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!