30.2 C
Jaffna
April 5, 2025
Pagetamil
இலங்கை

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவு

இன்றைய காலை (24) நடைபெற்ற பாதுகாப்புச் சபை கூட்டத்தில், நாட்டில் இடம்பெற்றுவரும் குற்றச் செயல்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்புச் செயலர் சம்பத் துய்யகொந்த, பாதுகாப்புப் படைகளிலிருந்து தப்பியோடியவர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில் இலங்கையில் நடைபெறும் பல துப்பாக்கி சூட்டு சம்பவங்கள், பாதாள குழு சம்பவங்களுடன் இராணுவத்தில் இருந்து தப்பி சென்றவர்கள், முன்னைய இராணுவ அதிகாரிகள் தொடர்புபட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படைகளிலிருந்து தப்பியோடியவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சு, குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கும், சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கும் உறுதியாக செயல்படுகின்றது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வந்த யுவதிக்கு வைத்தியரால் பாலியல் துன்புறுத்தல்

Pagetamil

வாய் திறக்கவே அச்சப்படும் யாழ் ஜேவிபி எம்.பிக்கள்… மட்டக்களப்பு மக்கள் மீண்டும் நிராகரிப்பார்கள்: சாணக்கியன் எம்.பி

Pagetamil

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி

Pagetamil

ஹர்ஷ இலுக்பிட்டியவின் பிணை மனு நிராகரிப்பு

Pagetamil

பூசா சிறையில் கைதி கொலை

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!