Pagetamil
இலங்கை

உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசிய கட்சிகள் சங்கு சின்னத்தில் களமிறங்க இணக்கம்

இன்றைய தினம் (23) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் பெரும்பாலான தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து சங்கு சின்னத்தில் களமிறங்க இணக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வைக்கும் ஐந்து கட்சிகள் உட்பட, சி. வி. விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி, ஐங்கரநேசனின் தமிழ் தேசிய பசுமை இயக்கம், மு. சந்திரகுமாரின் சமத்துவக்கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து பிரிந்த ஈ. சரவணபவன் அணி, கே.வி. தவராஜா அணி ஆகியவை இணைந்து சங்கு சின்னத்தில் தேர்தலில் போட்டியிட உள்ளனர்

இதையும் படியுங்கள்

மோட்டார் போக்குவரத்து திணைக்கள சேவையை பெற வரி செலுத்துவோர் அடையாள எண் அவசியம்!

Pagetamil

யாழ் பல்கலைக்கழக மாணவன் மீது பகிடிவதை: மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம்!

Pagetamil

‘அம்மா என்னை மன்னித்து விடுங்கள்’: யூடியூப்பர் எடுத்த விபரீத முடிவு!

Pagetamil

பெண் சட்டத்தரணியை விடுவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்

Pagetamil

நாளை பாடசாலைகள் மீள ஆரம்பம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!