திருகோணமலையில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் தொடர்பில் திடீர் சோதனை

Date:

திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழ், பொதுச் சுகாதார பரிசோதகர்களால் 19ம் திகதி புதன்கிழமை திருகோணமலை நகரில் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொல்லப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது, உணவகங்களில் பாவனைக்குத் தகாத உணவுப் பொருட்கள் உள்ளதோடு, சமைத்த மற்றும் சமைக்காத உணவுகள் ஒரே குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்தமை, காலாவதியான பொருட்கள், கடைகளில் சுகாதார குறைபாடுகள் மற்றும் உணவுப் பொருட்களின் லேபல் பற்றிய பிரச்சினைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதற்கமைய, சில கடை உரிமையாளர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன், பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு பாதகமாக இருக்கக்கூடிய பொருட்கள் கைப்பற்றப்பட்டன. சில கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை அருந்திய சிறுமி பலி

கம்பளை, புப்புரேசா, டெல்டாவத்தை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த மூன்று...

சிறையில் இறந்ததாக கூறப்பட்டவர் இறுதிச்சடங்கின் போது திடீரென வந்ததால் பரபரப்பு!

சிறையிலிருந்த ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து...

காணாமல் போன மருத்துவரின் உடல் மீட்பு

காணாமல் போயிருந்த பதுளை போதனா மருத்துவமனையின் மயக்கவியல் நிபுணர் மருத்துவர் பிரபாத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்