தினக்குரல் பத்திரிகையின் நிறுவுனர் எஸ். பி. சாமி காலமானார்

Date:

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், தினக்குரல் பத்திரிகையின் நிறுவுநராக பணியாற்றிய எஸ். பி. சாமி அவர்கள், தனது 89வது வயதில் நேற்றைய தினம் (19) காலமானார்.

வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நலக்குறைவினால், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான தகவல் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

spot_imgspot_img

More like this
Related

அஜித் தாயார் உடலுக்கு நேரில் அஞ்சலி: முதல்வர் விஜய் காதலியுடன் சென்றார்!

அஜித்குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். தன்னுடன்...

எரிபொருள் விலைகள் மீண்டும் எகிறின!

செபெட்கோ நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை திருத்தத்தை அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட...

பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின் யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்