தினக்குரல் பத்திரிகையின் நிறுவுனர் எஸ். பி. சாமி காலமானார்

Date:

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், தினக்குரல் பத்திரிகையின் நிறுவுநராக பணியாற்றிய எஸ். பி. சாமி அவர்கள், தனது 89வது வயதில் நேற்றைய தினம் (19) காலமானார்.

வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நலக்குறைவினால், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான தகவல் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

spot_imgspot_img

More like this
Related

ஈரானின் அணுசக்தித் திட்டம் அல்ல, எண்ணெய் விலைகளை குறைப்பதே போரில் முதன்மையான முன்னுரிமை: அமெரிக்கா

ஈரான் போரில் அமெரிக்காவின் தற்போதைய முதன்மை முன்னுரிமை அதன் அணுசக்தித் திட்டம்...

பாழடைந்த வீட்டிலிருந்து சிறுமி மீட்பு

கடுமையான முறையில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்டிருந்த சுமார்...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிக்காரர்கள் கைது!

இஸ்ரேலில் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் அரசாங்க ஆதரவுடனான வேலைகள் வழங்கப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்