பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசரின் பதவிக் காலம் நீடிப்பு

Date:

பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசராக நீதியரச  மொஹமட் லபார் தாஹிரின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அவர் இன்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் தனது பதவிப்பிரமாணத்தை செய்துகொண்டார்.

சத்தியப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டிருந்தார்.

நீதியரசர் மொஹமட் லபார் தாஹிரின் பதவிக்கால நீடிப்பு நீதித்துறையின் செயற்பாடுகளில் தொடர்ச்சியையும் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்தும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

தேஹிவளை மிருகக்காட்சிசாலையில் சிங்கக் குட்டிகளை பார்க்க இன்னும் சில நாட்கள் மட்டுமே!

தேஹிவளை மிருகக்காட்சிசாலையில் பிறந்த இரண்டு சிங்கக் குட்டிகளை பொதுமக்கள் ஜூன் 21...

CID ஒப்புதல்: சுரேஷ் சல்லேயின் உடைகளை அகற்றி தீவிர உடல் சோதனை; மனைவி தகவல் வெளியிட்டார்!

  மாநில புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு)...

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்