வீதியில் சென்றவர் மீது அவுஸ்திரேலியாவில் கத்தி குத்து

Date:

அவுஸ்திரேலியாவின் வில்லாச் நகரில் நேற்று (15.02.2025) இனந்தெரியாத நபர் ஒருவரால் வீதியில் நடந்து சென்றவர்களுக்கு சரமாரியாக கத்தியால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த தாக்குதலின்போது, 14 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளதோடு, 4 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

குறித்த இந்த தாக்குதல் சுமார் 23 வயதுடைய சந்தேக நபரால் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேக நபர் சிரியாவைச் சேர்ந்தவர் என்றும், அவுஸ்திரேலியாவில் சட்டப்பூர்வமாக குடியேறியிருப்பதும் விசாரணைகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பொலிஸார் தற்போது அவரது தனிப்பட்ட பின்னணி பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டதா? அல்லது வேறு முரண்பாடு காரணமாக ஏற்பட்டதா? என்பது பற்றி அவுஸ்திரேலிய பொலிஸாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பரந்தன்- முல்லை வீதி இந்திய பாலத்தில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை!

பரந்தன் முல்லைத்தீவு வீதியிலுள்ள இல. 11/1 (இந்தியன் பாலம்) பாலத்தினூடாக கனரக...

புகையிரத திணைக்கள வேலைநிறுத்தம் வாபஸ்

நேற்று நள்ளிரவில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த லோகோமோட்டிவ் இயக்க பொறியாளர்கள் சங்கத்தால் திட்டமிடப்பட்ட...

‘இதற்கு சட்டத்தில் இடமில்லை’: இரண்டு பொலிசாரையும் பிணையில் விடுவித்த நீதிமன்றம்!

பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயரைப் பாதுகாப்பதற்கும், ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதற்கும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்