நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள 139 காவல் நிலைய பொறுப்பதிகாரிகள், தலைமை காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வகையில் 105 தலைமை காவல் ஆய்வாளர்களும், 34 காவல் ஆய்வாளர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இடமாற்றங்கள் பெப்ரவரி 13 மற்றும் 18 ஆம் திகதிகளில் இருந்து இரு கட்டங்களக அமலுக்கு வரும்.
இந்த இடமாற்றங்கள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளரின் ஒப்புதலுடன் பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் வழங்கப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1