மாணவர்களுக்கு காலணி வவுச்சர்கள் விநியோகம் – கல்வி அமைச்சின் அறிவிப்பு

Date:

பாடசாலை மாணவர்களுக்காக காலணிகளை கொள்வனவு செய்ய வழங்கப்படும் வவுச்சர்கள் நாளை (05.02.2025) வரை விநியோகிக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மாணவர்கள் அவர்களின் கல்விச் செலவுகளை நிரப்புவதற்காக இந்த உதவி திட்டம் வழங்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன், பாடசாலை புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக ரூ.6000 மதிப்புள்ள கொடுப்பனவு நாளை (05.02.2025) வழங்கப்படவுள்ளது.

கல்வி தொடர்பான இத்தகைய நலத்திட்டங்கள், மாணவர்கள் கல்வியில் தொடர தகுந்த ஆதரவாக அமையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூர் மாரியமன் ஆலயத்தி ஜயங்கேணி வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம் தாக்குதல் மேற்கொண்ட ஒரு வரை மடக்கி பிடிபு ஏனைவர் தப்பி ஓட்டம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம்  மாரியம்மன் ஆலயத்தில்  அன்னதானம் வழங்கியவர்கள்...

காத்தான்குடியில் வீடு நிர்மாண பணியின் போது தூண் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்