மாணவர்களுக்கு காலணி வவுச்சர்கள் விநியோகம் – கல்வி அமைச்சின் அறிவிப்பு

Date:

பாடசாலை மாணவர்களுக்காக காலணிகளை கொள்வனவு செய்ய வழங்கப்படும் வவுச்சர்கள் நாளை (05.02.2025) வரை விநியோகிக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மாணவர்கள் அவர்களின் கல்விச் செலவுகளை நிரப்புவதற்காக இந்த உதவி திட்டம் வழங்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன், பாடசாலை புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக ரூ.6000 மதிப்புள்ள கொடுப்பனவு நாளை (05.02.2025) வழங்கப்படவுள்ளது.

கல்வி தொடர்பான இத்தகைய நலத்திட்டங்கள், மாணவர்கள் கல்வியில் தொடர தகுந்த ஆதரவாக அமையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...

காயங்களுடன் முதியவரின் சடலம்

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் காயங்களுடன் முதியவர் ஒருவர்...

களுவாஞ்சிக்குடியில் மீன்பிடிக்க சென்ற இளைஞனின் சடலம் மீட்பு

களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன் பிடிக்க சென்ற 19 வயது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்