27.6 C
Jaffna
February 12, 2025
Pagetamil
இலங்கை

இலங்கையின் சுதந்திர தினம் கரிநாளாக அனுஷ்டிப்பு

இலங்கையின் 77வது சுதந்திர தினமான இன்று (04), நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு முன்னால், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாக, கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்த எதிர்ப்புப் பேரணி, ஈழத்தமிழர் மீதான பல தசாப்தங்களாக நீடித்த ஆக்கிரமிப்புகள், இனஅழிப்பு முயற்சிகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசின் கட்டாய ஒடுக்குமுறைகளை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

இதில் ஈழத்தமிழர் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு, இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு ஒரு கரிநாள் என்பதைக் கருத்தரங்கமாக முன்வைத்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை விரைவுபடுத்த புதிய நடவடிக்கை

east tamil

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் மோதல் CCTV காட்சிகள்

east tamil

ஓரினச்சேர்க்கையை சமூகமயப்படுத்த பணம் பெற்ற பிரதமர் ஹரிணி பதவி விலக வேண்டும் – அக்மீமன தயாரத்ன தேரர்

east tamil

வெளியாட்களால் பாடசாலை வளாகத்தில் வன்முறை – 11 மாணவர்கள் காயம்

east tamil

வாதுவ பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பு தெரிவித்து திரண்ட மக்கள்

east tamil

Leave a Comment