திருகோணமலை முகாமடியில் கடலலைக்குள் சிக்குண்டு ஒருவர் மரணம் (Update)

Date:

[embedyt] https://www.youtube.com/watch?v=ZK4pHnsUWA8[/embedyt]

திருகோணமலை முகாமடியில் மீன்பிடிக்கச் சென்ற முருகையா தட்சிணாமூர்த்தி (52) என்பவர் கடலலைக்குள் சிக்குண்டு இறந்துள்ளார்.

இன்று (03), குறித்த கடலில் படகை தள்ளிச் செல்லும் போது கடலலைக் கடுமையாக இருந்ததால், அவர் அதில் சிக்குண்டு மாயமானார் என தெரிவிக்கப்படுகிறது. கடல் அலையில் சிக்கி ஒரு மணி நேரம் கடந்தும் அவரை காண முடியாத நிலையில், அவர் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த பகுதி மீனவர்களும், கடற் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இணைந்து தேடுதல் பணிகளை தீவிரமாக முன்னெடுத்தனர்.

எனினும், மாலை 6.15 மணியளவில் அவரது சடலம் கிடைக்கப்பெற்றுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘கவனமாக இருங்கள்…’: இறையியலில் முனைவர் பட்டம் பெற்ற போப்பிற்கே வகுப்பெடுக்கும் ஜே.டி. வான்ஸ்!

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், ஜோர்ஜியாவில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14)...

பல தசாப்தங்களின் பின் இஸ்ரேல்- லெபனான் நேரடிப் பேச்சு!

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, பல தசாப்தங்களுக்குப் பிறகு இஸ்ரேலுக்கும்...

பொதுஜன பெரமுன கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் கற்கும்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, கடந்தகால...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்