Pagetamil
கிழக்கு

திருகோணமலை முகாமடியில் கடலலைக்குள் சிக்குண்டு ஒருவர் மரணம் (Update)

திருகோணமலை முகாமடியில் மீன்பிடிக்கச் சென்ற முருகையா தட்சிணாமூர்த்தி (52) என்பவர் கடலலைக்குள் சிக்குண்டு இறந்துள்ளார்.

இன்று (03), குறித்த கடலில் படகை தள்ளிச் செல்லும் போது கடலலைக் கடுமையாக இருந்ததால், அவர் அதில் சிக்குண்டு மாயமானார் என தெரிவிக்கப்படுகிறது. கடல் அலையில் சிக்கி ஒரு மணி நேரம் கடந்தும் அவரை காண முடியாத நிலையில், அவர் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த பகுதி மீனவர்களும், கடற் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இணைந்து தேடுதல் பணிகளை தீவிரமாக முன்னெடுத்தனர்.

எனினும், மாலை 6.15 மணியளவில் அவரது சடலம் கிடைக்கப்பெற்றுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உழவு இயந்திர சாரதியாக ஆசைப்பட்ட 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி

Pagetamil

மட்டக்களப்பில் 4 பேருக்கு மரணதண்டனை

Pagetamil

மாட்டிறைச்சி விலையை ரூ.1700 ஆக குறைப்பதற்காக தேர்தலில் போட்டியிடும் சுயேச்சைக்குழு!

Pagetamil

யானைகளின் முற்றுகைக்குள் சிக்கியர் மீட்பு!

Pagetamil

பிள்ளையான்- வியாழேந்திரன் உள்ளூராட்சி தேர்தலில் கூட்டணி

Pagetamil

Leave a Comment