Pagetamil
இலங்கை

கிணற்றில் விழுந்து பச்சிளம் குழந்தை பலி

மெதகம பகுதியில், 1 வயது நிரம்பிய குழந்தை வீட்டிற்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்று (01) மாலை பதிவாகியுள்ளது.

மல்கஸ்தலாவ, மாகல்லகம பிரதேசத்தில் வசித்து வந்த இந்த குழந்தை, தாயுடன் வீட்டில் இருந்த போது, தாய் உறங்கிய நிலையில், வீட்டின் முன் இருந்த கிணற்றில் தவறி விழுந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த குழந்தையின் சடலம் மெதகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாராளுமன்றத்திலிருந்து விலகி பெண்ணுக்கு வழிவிடப் போகிறேன்!

Pagetamil

அடுத்தடுத்து அம்பலமாகும் மோசடி விவகாரங்களில் தலைமறைவாகும் மஹிந்தவின் சகாக்கள்!

Pagetamil

கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் காரில் நசுங்கி பலி

Pagetamil

செவ்வந்தி கடல் வழியாக இந்தியாவுக்கு எஸ்கேப்?

Pagetamil

பிரதேச செயலக உத்தியோகத்தரின் கதிரையை எடுத்து சென்றவருக்கு விளக்கமறியல்: அவருக்கு சமூக வலைத்தளத்தில் ஆதரவு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!