25.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
கிழக்கு

திருகோணமலை கடற்கரையில் சடலம் மீட்பு

திருகோணமலை கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது மூழ்கி காணாமல் போன 20 வயதான இளைஞனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (30) மாலை திருகோணமலை கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது கடல் அலையின் தாக்கத்தால் நான்கு இளைஞர்கள் நீரில் மூழ்கினர். இவ்வாறு மூழ்கிய நால்ரில் மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று (01.02.2025) காலை குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்

Pagetamil

சம்மாந்துறையில் எரிபொருளுக்கு வரிசை

Pagetamil

கொம்மாதுறையில் யானைத்தாக்குதலில் ஆசிரியர் வீடு பெரும் சேதம்

Pagetamil

திருக்கோணேஸ்வரர் ஆலய லிங்கேற்பவர் அபிஷேகம் மற்றும் பூஜை

Pagetamil

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி – மூதூரில் சம்பவம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!