29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

தடாகத்தில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

நேற்று (31) காலை கப்பல் பழுது பார்க்கும் தடாகம் ஒன்றில் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு துறைமுக வளாகத்தில் துணை ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த ஒருவர் கப்பலை பழுதுபார்ப்பதற்கு பயன்படுத்தப்பட்ட தடாகத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், 37 வயதுடைய பரகஹவிட்ட பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுழியோடிகள் மூலம் அவரை மீட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரையோர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரணிலை திருடன் என்ற நீதியமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்: ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

Pagetamil

யாழில் சங்கிலி அறுத்தவர் கைது!

Pagetamil

யாழில் புள்ளிங்கோக்களை மாணவர்களாக மாற்றிய அதிபர்

Pagetamil

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் – 20 பேர் இந்தியா பயணம்

Pagetamil

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!