தோடம்பழம் சாப்பிட்ட ஒன்பது பேருக்கு பாதிப்பு

Date:

தோடம்பழம் சாப்பிட்ட 9 பேர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.
காத்தான்குடியில் தோடம்பழம் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேருக்கு சத்தியும் காய்ச்சலும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பைகளில் கட்டப்பட்ட நிலையில் தோடம் பழங்கள் விற்பனை காத்தான்குடியில் அண்மைக்காலமாக வீதியோரங்களில் இடம்பெற்றுவரும் வியாபார முறைமையாகக் காணப்படுகிறது.

குறித்த பழங்களின் தரம் தொடர்பான கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. இதனை அடிப்படையாகக்கொண்டு குறித்த பகுதி மக்கள் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் அன்வர் எம். முஸ்தபா சந்திப்பு: கிழக்கின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டாக்டர் நய்யார் நசீர்...

காரைதீவு பிரதேச சபையின் “உள்ளூராட்சி வாரம் – 2026” நிகழ்வு ஆரம்பம்

அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “உள்ளூராட்சி வாரம்...

மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந் தெரியாத ஆண் சடலம்

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்