25.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil
கிழக்கு

மட்டக்களப்பில் வெள்ள பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டி மற்றும் ஏறாவூர் பகுதிகள் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட கனமழை காரணமாக கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

சில பகுதிகளில் வீடுகள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பொதுப் போக்குவரத்தும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி மக்கள் பெரும் இன்னல்களுக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சித்தாண்டி மற்றும் ஏறாவூரின் சிறு குடியிருப்புகள் மற்றும் விவசாயப் பகுதிகள் மிகப்பெரிய அளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் வடிகாலமைப்பு குறைபாடுகள் மழையால் அதிகரித்துள்ளதாகவும், குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாநில நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கம்பளை வீதியில் விபத்து – ஒருவர் வைத்தியசாலையில்!

east tamil

வேலூர் இந்து மயானத்தை சீரமைக்க கோரிக்கை

east tamil

கங்குவேலியில் உழவர் தின நிகழ்வு

east tamil

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தில் செங்கலடி பொது மயான சுத்தம்

east tamil

தம்பலகாமம் படுகொலையின் 27வது ஆண்டு நினைவேந்தல்

east tamil

Leave a Comment