25.2 C
Jaffna
March 7, 2025
Pagetamil
இலங்கை

பொலிஸாருடன் முரண்பட்ட எம்.பி. அர்ச்சுனா

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையே இன்று (21) காலை ஒரு முரண்பாடு ஏற்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அநுராதபுரம் ரம்பேவ பகுதியில், பாராளுமன்ற அமர்வில் பங்குபற்றுவதற்காக எம்.பி. அர்ச்சுனா பயணம் மேற்கொண்ட வேளையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

விஐபி விளக்குகளை பயன்படுத்தி மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி எம்.பி.யின் வாகனம் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதன்போது, பொலிஸார் அவரிடம் அடையாள அட்டையைக் கோரிய நிலையில், எம்.பி. அர்ச்சுனா, ““நான் பாராளுமன்றம் செல்கிறேன். உன்னுடையதை விட என் கடமை பெரியது” என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

8 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கணித ஆசிரியர் கைது!

Pagetamil

மோசமாக நடந்த இ.போ.ச நடத்துனர் பணி இடைநீக்கம்

Pagetamil

சாணக்கியன் சொன்னதை நிரூபித்து காட்டட்டும்!

Pagetamil

கச்சதீவு திருவிழா ஏற்பாட்டு கலந்துரையாடல்

Pagetamil

தத்தெடுத்த குழந்தை கொலை: தம்பதிக்கு மரணதண்டனை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!