அமரர்.அருமைநாயகம் அன்ரன் செல்வராஜன் (Coconut Beach Lodge – உரிமையாளர்)

Date:

கொழும்பை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். அருமைநாயகம் அன்ரன் செல்வராஜன் (Coconut Beach Lodge – உரிமையாளர்) 17.01.2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற ஜோர்ஜ் அருமைநாயகம் மற்றும் மேரிரோஸ் ஆகியோரின் அன்பு புதல்வரும், காமல் செல்வராணி, லெஸ்லி ரவீந்திரன் (புகையிரத திணைக்கள ஓய்வு பெற்றவர்), கொன்ஸிகா ஜெயந்தினி, லிஸ்டன் ரமேஷ் (மின்னினைப்பாளர்), எட்வர்ட் சுரேஸ் (பொது வைத்தியசாலை), ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 19.01.2025 ஞாயிற்றுகிழமை காலை 9.30 மணிக்கு, இல.30, நீதிமன்ற வீதி, திருகோணமலையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நல்லடக்கத்திற்காக திருகோணமலை கத்தோலிக்க சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.

இல.30,
நீதிமன்ற வீதி,
திருக்கோணமலை,
077 717 7286, 077 554 4724

தகவல் குடும்பத்தினர்

Share post:

spot_imgspot_img

More like this
Related

கறிவேப்பிலை பறித்தவர் உயிரிழந்தார்

யாழ்ப்பாணத்தில் நேற்று (01) கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே...

கிளிநொச்சியில் திடீர் வாகனப் பரிசோதனை

கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினரின் உதவியுடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் செல்லும்...

எரிபொருள் விலை சிறிது அதிகரிக்கும்: ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழ்நிலை காரணமாக, இலங்கையில் அண்மைக்காலத்தில் எரிபொருள் விலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்