வில்பத்து தேசிய பூங்காவிற்கு செல்ல தடை

Date:

அண்மையில் பெய்த கனமழையினால் கலா ஓயா நிரம்பி வழிந்ததில், வில்பத்து தேசிய பூங்காவின் எளுவன்குளம் நுழைவு வாயில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குப் புறக்கணிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை, இந்த பூங்காவிற்கு செல்ல முடியாது என வனவிலங்கு பிரிவு அறிவித்துள்ளது.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் மூலம், கலா ஓயா வழியாக சுமார் 6,000 கன அடி நீர் பாய்ந்ததன் காரணமாக, எளுவன்குளம்-கலா ஓயா பாலம் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியதன் மூலம் அந்த பகுதி முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகிறது.

இதனால் பூங்காவிற்கு செல்லும் வழி பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது.

இதேவேளை, சுற்றுலாப் பயணிகளுக்கான புது அறிவிப்பின்படி, எந்த விதமான உள்நாட்டு அல்லது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பூங்காவிற்கு வர முடியாது என வனவிலங்கு பிரிவு தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இந்தியாவின் 80வது சுதந்திரதினம்

இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில்...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ளுணர்வு நிரலாக்கல் (Vibe Coding) பயிற்சிப் பட்டறை

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் சமூக விஞ்ஞானங்கள்...

AUTO X- மோட்டார் வாகனக் கண்காட்சி 2026 யாழ்ப்பாணத்தில்!

வடக்கின் போக்குவரத்து மற்றும் வாகனத் துறையில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் நோக்கில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்