Pagetamil
கிழக்கு

கல்முனை-கொழும்பு சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நேற்றைய தினம் (14.01.2025) இரவு 10.46 மணியளவில் கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த RS Express தனியார் சொகுசு பேருந்தும் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மட்டக்களப்பு வந்தாறு மூலை பகுதியில் மோதியதில் விபத்து ஏற்பட்டு, ஒரு நபர் உயிரிழந்துள்ளார்.

விபத்திற்கான காரணம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சி உறுப்பினர் போர்க்கொடி

Pagetamil

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

தூக்கில் தொங்கிய சடலம் அடையாளம் காணப்பட்டது!

Pagetamil

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்

Pagetamil

சம்மாந்துறையில் எரிபொருளுக்கு வரிசை

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!